திங்கள், 17 மே, 2021

உலகம் உருள்வது யாராலே?

 இந்த உலகம் நிலை பெற்றுள்ளது யாரால்? இயங்குவது எவரால்? யாரால் என்பதற்குப் பத்துக்கும் மேலான அதிகாரங்களில் இலக்கணம் வகுத்துள்ளார் வள்ளுவர். அவை அனைத்துக்கும் இலகியமாக விளங்கும் ஒரு சங்கப் பாடல் வழியாக என்னுரை!

https://m.facebook.com/story.php?story_fbid=4295917483775625&id=100000722463448

பிறர்க்கென முயல்க! 

எனக்கென ஒரு வரி கருத்து எழுதுக!


வாழிய நலம்! 🙏

சொ.வினைதீர்த்தான்


https://youtu.be/YXd0

கருத்துகள் இல்லை: